மூடு

தேசிய

யானை

இந்திராகாந்தி வனவிலங்கு சரணாயலம்

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2021

மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1400 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம். 958 சதுர கி.மீ.ல் பரந்து விாிந்துள்ள இந்த சரணாலயத்தில் 387 சதுர கி.மீ. பரப்பு திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அமராவதி வனப்பகுதியும், ஆனைமலைக்காடுகளின் பகுதியும் திருப்பூா் மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. இங்கே யானை, காட்டு எருது, புலி, சிறுத்தை, கரடி, காட்டுநாய், பறக்கும் அணில், நாி, எறும்புத்தின்னி, புனுகுப்பூனை போன்ற பல்வேறு அாிய விலங்கு வகைகளும், […]

மேலும் பல