மூடு

மாவட்ட சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

மாவட்ட சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர் மற்றும் பாதுகாவலர்/ ஒட்டுநர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியல்த்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

02/11/2022 10/11/2022 பார்க்க (403 KB) Application Form (262 KB)